கனவே கலையாதே
ஒரு கண்ணில் காதல் காட்டி மறு கண்ணில் காமம் தீட்டி என்னை வென்றவளே !
நான் மறுபிறவி கொண்டேன் உன் மறுதாள் சந்திப்பில்
மண்டியிட்டது என் மனம் உன் மையலிடம்
கண்டுகொண்டேன்
கருணையை உன் உன்னதமான அரவனைப்பில்
விடைபெற விருப்பமில்லை விழுந்து விட்டேன்-உன்
மனச்சிறையில்
இன்னும் காத்திருக்கிறேன் எப்போது மீண்டும் வருவாய் என் கனவிலென்று.....