மலைராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மலைராஜ்
இடம்:  கல்விமடை
பிறந்த தேதி :  09-Oct-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-May-2012
பார்த்தவர்கள்:  283
புள்ளி:  49

என்னைப் பற்றி...

எதை எழுதினாலும் அதிலோர் ஊக்கம் வெளிப்பட வேண்டும் !


P.Malairaj M.A.,M.Phil.,
E-mail:
msp.malairaj@gmail.com
Mob:
8098670230

என் படைப்புகள்
மலைராஜ் செய்திகள்
மலைராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2015 4:25 pm

உன்னைக் காணாமல் ஒட்டிக் கொண்டன;
உதடும் நாக்கும் .

உனக்னைக் காணாமல் நழுவுகிறது ஆடை;
விழிகள்
பிதுங்குகின்றன;
உடல் மெலிகிறது;
தலை கொதிக்கிறது உஷ்ணத்தால்...

உன்னைக் காணாமல் கால்கள் முடமானது;
கைகள் இடமாறியது;
நான் பித்தனாகவுமில்லை
சித்தனாகவுமில்லை
நான் யாரென்ற கேள்வி எனக்கே வந்தபின்பு -நீ கேட்பதில் வியப்பில்லை;
'யார் நீ ?' எனக் கேட்பதில்...!

மேலும்

நான் பித்தனாகவுமில்லை சித்தனாகவுமில்லை நான் யாரென்ற கேள்வி எனக்கே வந்தபின்பு -நீ கேட்பதில் வியப்பில்லை; 'யார் நீ ?' எனக் கேட்பதில்...! ------------------------------------------------ ஹா ஹா ...செம தூள். 25-Apr-2015 4:38 pm
மலைராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2015 7:37 am

கடமை என்ற மூன்றெழுத்தே மூச்சாக இருந்தது கடந்தகாலம்

காரியம் சாதிக்கப்
பணம் என்ற மூன்றெழுத்தே மூச்சாகி விட்டது
நிகழ்காலம்

காதல் என்ற பெயரில்
காமம் காலத்தைக் கெடுப்பதே மூச்சாகி மூர்ச்சையாகி விடுமோ ?!
வருங்காலம்

மேலும்

மலைராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2015 12:37 am

பெண்னே!
சாலையோரம்
நின்றுவிடாதே
சிலையென
நினைத்து மலர்
சூட்டி விடுவார்கள்

மேலும்

மலைராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Apr-2015 12:35 am

கண்னே!
நீ எடுத்துச்
செல்வது குளத்து
நீரல்ல-என் இதயத்தின்
செந்நீர் !

மேலும்

மலைராஜ் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2015 9:58 am

மருமகள்
“சுதன்... சுதன்... எழும்புடா... தேத்தண்ணி வைச்சிருக்கிறன். எழும்பி குடிடா” விடிந்த பின்னரும் சுருண்டு படுத்திருந்த சுதனை அம்மா எழுப்பினார்.

“என் செல்லம்ல... இன்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானேடா... இன்னும் கொஞ்ச நேரம் நித்திரை கொள்றன்டா கன்னுக்குட்டி...” அரைகுறை நித்திரையில் சுதன் உளற

“அம்மா... அண்ணா உன்னை செல்லக்குட்டி... கன்னுக்குட்டியாம்... நல்ல பாசமலர்கள் தான்” பல்லு விளக்கியவாறு வந்த சுதனின் தங்கை பிரியா கூறிகொண்டு சென்றாள்.

“என்னடி சொல்ற....” – என்றவாறு வந்த அம்மா

“டேய் சுதன்...இன்னுமா அந்த சிறுக்கிட நினைப்பில இருக்க... அதான் எல்லாம் நேற்றையோட முடிஞ்சிட்டெல்லே ... அப்புற

மேலும்

அருமையான கதை 02-Jun-2016 6:01 pm
அருமை கயல் 24-May-2015 6:18 pm
வாழ்த்துக்கள் கயல் ..... 30-Mar-2015 11:13 pm
நன்றிகள் தோழமையே . 27-Mar-2015 9:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

user photo

user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்
Roshan Nathees

Roshan Nathees

Srilanka

இவர் பின்தொடர்பவர்கள் (5)

Roshan Nathees

Roshan Nathees

Srilanka
வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

Roshan Nathees

Roshan Nathees

Srilanka
வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்
மேலே