எந்தன் நிலை பாரீர்

""""இருவரும் இயல்பாய் சுழல்கிறோம்..... இருப்பினும்
எங்கள் ""சுழற்சிக்குள் சூழ்ச்சியை """ திணிக்கிறார்கள்
""நல்ல நேரம் ....ராகு காலம் """" என்ற பாகுபாட்டுடன்
இது என்ன நியாயம் ...........
இப்படிக்கு
வேதனையுடன்
""""கடிகார முட்கள் """"

எழுதியவர் : கவிஞர் .நா . பிரகாஷ் (27-Mar-15, 6:43 pm)
சேர்த்தது : prakashna
பார்வை : 82

மேலே