வாசித் தருள்நாமம் ராம்
காசி தலத்திறைவன் காதி லுறைப்பதுவும்
வாசித் தொருகள்வன் வான்மீகி யானதுவும்
பூசித் தனுமன் கணந்தோறும் சொல்வதுவும்
வாசித் தருள்நாமம் ராம்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

காசி தலத்திறைவன் காதி லுறைப்பதுவும்
வாசித் தொருகள்வன் வான்மீகி யானதுவும்
பூசித் தனுமன் கணந்தோறும் சொல்வதுவும்
வாசித் தருள்நாமம் ராம்.