என்னில் படட்டுமே

என் எண்ணம்
+
காலால் உதைத்தார் .இறைவன்
அருளினார் என்கிறது புராணம் .
காதலில் இருப்பவனுக்கு எப்படியும்
திருமேனி பட்டால் அதுவும்
இன்பம் தான் ....!!!
+
கவிதை
+
"வந்தால் உதைப்பேன் "
"என்று நீ சொல்லும் செல்லமான "
"சொல் கூட இன்பம் தான் "
"அப்படியென்றாலும் உன் மேனி "
" என்னில் படட்டுமே "
+
காதலால் காதல் செய்
கவிதை 05

எழுதியவர் : கே இனியவன் (2-Apr-15, 2:36 pm)
பார்வை : 58

மேலே