என் வலிகளில் சில -சகி

வாழ்க்கை .....
நம்பிக்கை துரோகம்
செய்த உறவையே
மன்னித்து மறந்துவிட்டேன்.....
நம்பாத உறவே
உன்னை நம்பவே
மறுக்கிறது உள்ளம் ....
கடந்துவந்த வலிகளை
என்னும் தருணம்
மனம் ஏனோ என்
மரணத்தை எண்ணியே
பயணமாகிறது .....