துன்பத்திலும் துன்பம்

கடவுளே..........

நானோ அவனை நினைத்து கொண்டு

வேறு ஒருவனோ என்னை நினைத்து கொண்டு

எப்படி சொல்வேன் மறந்து விடு என்று (என்னவனே பதில் கூறடா)

என் மனதிற்குள் வாழ்ந்த வாழ்க்கை எங்கு தானடா தெரியும் - என்னால் மறக்க முடியவில்லை

அவனால் மட்டும் எப்படி என்னை மறக்க முடியும்.


பதில் கூறடா.......................

எழுதியவர் : manimegalai (3-May-11, 5:26 pm)
சேர்த்தது : manimegalai
பார்வை : 412

மேலே