வேசம் இட்டு ஆட

கண்ணெணும் தாரகை தன் புழக்கம் மறந்து,
இரவெனும் இருளிளே ஒழுகிட ....
வேற்பிடித்தெழுந்த சொற்பணக் கூட்டம்,
வேசம் இட்டு ஆட...
இடம் உவந்த மென் இரவே
வருக.....வருக.....
இமையால் உம்மை ஏந்துவம் வாரீர்....
கண்ணெணும் தாரகை தன் புழக்கம் மறந்து,
இரவெனும் இருளிளே ஒழுகிட ....
வேற்பிடித்தெழுந்த சொற்பணக் கூட்டம்,
வேசம் இட்டு ஆட...
இடம் உவந்த மென் இரவே
வருக.....வருக.....
இமையால் உம்மை ஏந்துவம் வாரீர்....