அவள் பெயர் குழலி

அவள் பெயர் குழலி
ஓரெழுத்து ஓர்
வார்த்தையில் சொல்ல
பூ போன்ற கன்னிகை;
அவளை கண்ட கண்கள்
அழகின் அவஸ்தையில்
மூடாது கண்ணிமை;
அழகாக பூமழைப் பொழிய பூமகளின் பூமியில்
காதல் பூக்கள் பூத்தது;
பூத்த பூக்களை
விழிகண்ணன் வருவான் வருந்துவான் அதற்குமுன்
தலையில் சூட நினைத்தாள்;
பூத்தது மல்லிகை பூ என்றென்ன,
பூவின் வாசனை
அவள் வாசற்படி தொடுமுன் ஊமத்தம் பூவென உணர்ந்தாள்
தன் கனவை மறந்தாள்;
பேச்சுரிமை யிருந்தும் பேசாமல் ஊமைக்கிளி யானால்
அவள் ஆசையை மறந்து....