கடலினும் பெரியதம்மா என் அன்பு உன் மேல்

என் இதயத்தில் உன் உருவம் ஆழமாக பதிந்து விட்டது
அதை யாராலும் அங்கிருந்து அகற்ற முடியாது
நீயே நினைத்தாலும் நிறைவேறும் அன்னாலோ
நான் கல்லறையில் உறங்கும் நாளாகும் பெண்ணே.
என் இதயத்தில் உன் உருவம் ஆழமாக பதிந்து விட்டது
அதை யாராலும் அங்கிருந்து அகற்ற முடியாது
நீயே நினைத்தாலும் நிறைவேறும் அன்னாலோ
நான் கல்லறையில் உறங்கும் நாளாகும் பெண்ணே.