எங்கிருந்தாலும் வாழ்க

உன்
சிரிப்பால் மலர்ந்த ...
காதல் - ஊர் சிரிக்கும்படி
ஆகிவிட்டது ....!!!


ஓட்டபந்தயத்தில் ...
இறுதிநேரத்தில் இரண்டாம் ...
இடத்தை அடைந்ததுபோல் ...
என் காதல் ....!!!


என்னோடு வாழ்வாய் ...
என்றிருந்தேன் ...
எங்கிருந்தாலும் வாழ்க ..
என்று வாழ்க என
வாழ்த்தவைத்துவிட்டாய் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;794

எழுதியவர் : கே இனியவன் (23-Apr-15, 9:22 am)
பார்வை : 556

மேலே