கண்ணீர்
மழையும் இல்லை,
புயலும் இல்லை,
ஏனோ வெள்ளம் கரை கடந்தோடுகிறது,
முதன் முதலாய் பெற்றவளை பிரிந்து
கல்லூரி விடுதியினில் கால் பதித்த போது.....
மழையும் இல்லை,
புயலும் இல்லை,
ஏனோ வெள்ளம் கரை கடந்தோடுகிறது,
முதன் முதலாய் பெற்றவளை பிரிந்து
கல்லூரி விடுதியினில் கால் பதித்த போது.....