என்னருகில் நீ இருந்தால்

கிறுக்கல் எல்லாம்
ஓவியமாயிடும்…..
உளறல் கூட
காவியமாயிடும் …..
கோவம் கூட
ஜொல்லாய் போயிடும் ……
பாலை நிலமும்
டூயட் பாடிடும் …..
ஆனால் ..
மணி பேர்சு மட்டும்
காலியாதான் போயிடும் …….!!

எழுதியவர் : வீகே (30-Apr-15, 1:03 pm)
சேர்த்தது : விஜய்குமார்
பார்வை : 150

மேலே