எதுவாக ஆயினும்
நூலாய் ஆவதோர் வலிமைகண் டயரேன்
******* நுகர்வால் மாறல்கண் டழியேன்
தீயா யாகினும் பதமதை மறவேன்
******* துணிவே னாகிலும் துறவேன்
யாதூ ராயினும் காண்பனென் சிந்தையால்
******* வருவீ ராயினுங் கருதி
யானே நும்மடி காணுதல் கடவேன்
******* பாலகங் காதரன் பதமே !

