நாதமாய் வாழ்வீர் நயந்து - ஒரு விகற்ப நேரிசை வெண்பா

மோதிரக் கைகள் முதலிலே கண்டேன்நான்
ஓதும் இனிய குறள்போல – பேதமின்றி
வேதம் கணித்தவழி ஆவுடையும் பாலியும்
நாதமாய் வாழ்வீர் நயந்து!

வேதம் – மறைநூல், திருமதி.வேதம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-May-15, 1:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 85

புதிய படைப்புகள்

மேலே