அழுக்கானே உன் கண்பட்டு

எடுபட்ட சிறுக்கி
ஏ உயிர நொறுக்கி
கிழிச்சாயே பொறுக்கி
விழுந்தேனே வழுக்கி
அழகான ஓ கண்பட்டு
அழுக்கானே உயிர் தொட்டு
கண்ணால நீ சிரிச்ச
தடுமாறி நா தவிச்சே
சில நேரம் நீ பார்த்தா
நா சிலிர்த்து போறேன்டி
சீமைக்கு போன பய
சித்தனா கெடந்த பய
ஞானியாக நெனச்ச பய
நாள் கணக்கா புலம்புறேனே
வானத்துல மேகம் புள்ள
கண்ணுக்குள்ள மோகம் இல்ல
வார்த்தையில் வண்ணம் இல்ல
என் மனசுபூரா நீதா புள்ள

ஜோர்ஜ்

எழுதியவர் : ஜோர்ஜ் (17-May-15, 7:09 pm)
பார்வை : 126

மேலே