சிரிங்க
ஒருவர்:இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் என்ன வித்தியாசம்
மற்றவர்:இலங்கையர்கள் போராடுவோம் என்று தான் சொல்வார்கள் ஆனால் பாகிஸ்தான் காரன் எல்லாம் தீவிரவாதி பையன்கள் சுட்டுபோட்டு நாங்க சுடல என்று வாக்கு வாதம் பன்னுவானுள்
ஒருவர்:அப்ப கல்லுல சுட்ட தோசை நாமே! அவனுள் அயல்ன்ல சுட்ட ஆம்லட் என்று தெளிவா சொல்லுங்க
மற்றவர்:உன்ன போல் புத்திசாலி இந்த மண்ணுக்கு கட்டாயம் தேவை கடல் பக்கம் போகாத?
ஒருவர்:ஏன்
மற்றவர்:உன்ன தூக்கிடும் டா