சிரிங்க

ஒருவர்:இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் என்ன வித்தியாசம்

மற்றவர்:இலங்கையர்கள் போராடுவோம் என்று தான் சொல்வார்கள் ஆனால் பாகிஸ்தான் காரன் எல்லாம் தீவிரவாதி பையன்கள் சுட்டுபோட்டு நாங்க சுடல என்று வாக்கு வாதம் பன்னுவானுள்

ஒருவர்:அப்ப கல்லுல சுட்ட தோசை நாமே! அவனுள் அயல்ன்ல சுட்ட ஆம்லட் என்று தெளிவா சொல்லுங்க

மற்றவர்:உன்ன போல் புத்திசாலி இந்த மண்ணுக்கு கட்டாயம் தேவை கடல் பக்கம் போகாத?

ஒருவர்:ஏன்

மற்றவர்:உன்ன தூக்கிடும் டா

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (25-May-15, 8:08 pm)
Tanglish : siringa
பார்வை : 249

மேலே