துளித் துளியாய் +6-ரகு

பூஜைக்கு
ஆகாது
பூவையையும்
சேராது
ஆயினும்
அழகாய்ப்
பூத்துச்
சிரிக்கின்றன
சுடுகாட்டுப்
பூக்கள்...........!!

எழுதியவர் : சுஜய் ரகு (27-May-15, 9:24 am)
பார்வை : 303

மேலே