மானே தேனே
மானே, தேனே
மாதே
எனும் கவிதைகள்
பேனே, ஈரே
எனப் பெருகுவது சரியோ
ஆணில் பெண்ணும்
பெண்ணில் ஆணும்
சரி பாதியாய்
இருப்பதை அறிவீரோ !!!!
மானே, தேனே
மாதே
எனும் கவிதைகள்
பேனே, ஈரே
எனப் பெருகுவது சரியோ
ஆணில் பெண்ணும்
பெண்ணில் ஆணும்
சரி பாதியாய்
இருப்பதை அறிவீரோ !!!!