பார்வை கவிதை
*
எல்லோரும் பார்த்தார்கள் பூரணமாய்
யாரையும் பார்க்கவில்லை அம்பாள்.
*
பாதையில் காய்கின்றது
கோடை வெயிலில் பழங்கள்.
*
விமானத்தைப் பார்த்து சிரித்தது
பறந்துக் கொண்டிருந்தப் பறவை.
*
*
எல்லோரும் பார்த்தார்கள் பூரணமாய்
யாரையும் பார்க்கவில்லை அம்பாள்.
*
பாதையில் காய்கின்றது
கோடை வெயிலில் பழங்கள்.
*
விமானத்தைப் பார்த்து சிரித்தது
பறந்துக் கொண்டிருந்தப் பறவை.
*