சத்தமின்றி

சத்தமின்றி நீ கொடுத்த
முத்தத்தினால் சலனமற்றுக் கிடக்கின்றேன்
உலந்து போன உதடுகள்
இன்று உறைவிடம் தேடுதடி
உயிரினைக் கொண்டு போனாயோ
கொன்றே போனாயோ

எழுதியவர் : சார்லி கிருபாகரன் (28-May-15, 2:09 pm)
Tanglish : sathamintri
பார்வை : 76

மேலே