மனசு நல்லா இல்லை

உப்பு விற்கப் போன
உலகநாதனுக்கு
வெயில் சுட்டெரித்தது..
தவிடு விற்கப் போன
தண்டபாணிக்கு..
புழுக்கமாயிருந்தது..
வியாபாரம்..
நல்லாத்தான் இருந்தது..
மனசுதான் ..
நிம்மதி இல்லாமல் இருந்தது..
இருவருக்கும்..!
மறு நாள்
வீசிய புயல் காற்றும்
அடாத மழையும் ..
மறுபடியும்
கவலை கொள்ள செய்தது..
இருவரையும்!

எழுதியவர் : பால கங்கா (1-Jun-15, 10:29 am)
சேர்த்தது : பாலகங்காதரன்
Tanglish : manasu nallaa illai
பார்வை : 551

மேலே