உன் பொய் கோபம்
நான் நிற்பதை பார்த்த பிறகு
நீ வேறு திசையில் நகர்ந்து போகிறாய்
நீ போவதானால்
பேசாமல் போக வேண்டியதுதானே...!
நான் என்ன செய்கிறேன் என்று
என்னை யேனடி திரும்பிப் பார்க்கிறாய்....!
நான் நிற்பதை பார்த்த பிறகு
நீ வேறு திசையில் நகர்ந்து போகிறாய்
நீ போவதானால்
பேசாமல் போக வேண்டியதுதானே...!
நான் என்ன செய்கிறேன் என்று
என்னை யேனடி திரும்பிப் பார்க்கிறாய்....!