மீண்டும் எழுகின்றேன்
வினை கொண்டு
என்னை வீழ்த்தும் போதெல்லாம்
மண்ணில் விதையாகவே விழுகின்றேன்
தோழி அது உன்போன்ற
ஒரு சிலரின் கண்ணீரில் வளர்கிறது.
வினை கொண்டு
என்னை வீழ்த்தும் போதெல்லாம்
மண்ணில் விதையாகவே விழுகின்றேன்
தோழி அது உன்போன்ற
ஒரு சிலரின் கண்ணீரில் வளர்கிறது.