விதி இதுவென்றே

மனைவியை இழந்தவன்
முற்றும் இழந்தவன்!
மகனோ,மகளோ
மதியாத சொந்தங்களினும்
விதியை நொந்து
வீதியில் வாழ்கிறேன்!
கதியென யாரும் தேடி
மதிகெட்டு சரணாகதியடைதலினும்
விதி இதுவென்றே
வீதியில் வாழ்கிறேன்!
மனைவியை இழந்தவன்
முற்றும் இழந்தவன்!
மகனோ,மகளோ
மதியாத சொந்தங்களினும்
விதியை நொந்து
வீதியில் வாழ்கிறேன்!
கதியென யாரும் தேடி
மதிகெட்டு சரணாகதியடைதலினும்
விதி இதுவென்றே
வீதியில் வாழ்கிறேன்!