விதி இதுவென்றே

மனைவியை இழந்தவன்
முற்றும் இழந்தவன்!
மகனோ,மகளோ
மதியாத சொந்தங்களினும்
விதியை நொந்து
வீதியில் வாழ்கிறேன்!
கதியென யாரும் தேடி
மதிகெட்டு சரணாகதியடைதலினும்
விதி இதுவென்றே
வீதியில் வாழ்கிறேன்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (1-Jun-15, 6:59 pm)
பார்வை : 97

மேலே