என் வரிகளை திருடியவள்

உன் அழகு.............
என் வரிகளை திருடி கொண்டு
உனக்கான கவிதையை படைத்தது........
அந்த கவிதை இப்போது உன்னை ரசித்து கொண்டிருகிறது ...
உன் கண் முன்னே..................

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (5-Jun-15, 2:19 pm)
பார்வை : 131

மேலே