நீயுட்டனின் விதி

ரசனை என்ற புள்ளி
என்
இதயத்தில் காதல் கோலமிட்டது என்றால்,
அதன்
ஆரம்பம் உன் விழி ஒளியிலா!
இல்லை - நீ
என்னை கடந்து செல்லும் போது
உன்டான காற்றின் சுழற்சியிலா!
இல்லை
என் இதயத்தின் விசைக்கு - நீ
காட்டிய நீயுட்டனின் விதியிலா!
இப்படி காதல் அணையிட முடியா
அலையானது -----ரசனையால்.....
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்