எது கவிதை

மறையுறு
மையம் பற்றி
மாறிடாத்
தூரம் சார்ந்து
செறிவுறு
நெறிகள் செப்பி
செம்மையாய்
அசையும் செய்யுள்
தொலையுறு பரிதி
காலும்
தீர்ந்திடா
ஒளியின் கீற்றாய்
நலிவுறு இருளை
நீக்கி
நாளெல்லாம்
வாழுமன்றோ...
மறையுறு
மையம் பற்றி
மாறிடாத்
தூரம் சார்ந்து
செறிவுறு
நெறிகள் செப்பி
செம்மையாய்
அசையும் செய்யுள்
தொலையுறு பரிதி
காலும்
தீர்ந்திடா
ஒளியின் கீற்றாய்
நலிவுறு இருளை
நீக்கி
நாளெல்லாம்
வாழுமன்றோ...