வயது கடந்து தெரிந்தது
செத்து செத்து உழைத்து
அவர்களை வளர்க்கும் போது
தெரியவில்லை வலியும்,வாழ்க்கையும் ...
சாகும்போது
சொத்து... சொத்து... என்று
சண்டை இட்டனரே ...
அப்போதான் தெரிந்தது
வலியும் ,வாழ்க்கையும் .
செத்து செத்து உழைத்து
அவர்களை வளர்க்கும் போது
தெரியவில்லை வலியும்,வாழ்க்கையும் ...
சாகும்போது
சொத்து... சொத்து... என்று
சண்டை இட்டனரே ...
அப்போதான் தெரிந்தது
வலியும் ,வாழ்க்கையும் .