பண்ணில் வனைந்திடுவேன் பா --- வெண்பா

காணக் கிடைக்காத காட்சியில் கண்மயங்கி
நாணம் மிகுந்துநான் நல்லிசைக் கேட்கின்றேன் .
பெண்ணின் மனத்தைப் பிழையின்றி நோக்குக .
பண்ணில் வனைந்திடுவேன் பா .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Jun-15, 11:32 am)
பார்வை : 73

மேலே