பிச்சைக்காரனாக
ஜயாசாமி கடவுளே யென்றாலும்
அழைத்தது யாரோ..?
என்றேதான் கேட்கும் உலகம்
பணத்தின் வழியால்..
குணத்தின் அழிவால்..
பிச்சைக்காரனாக அவனை நினைத்து..
உதவாத உலகமெங்கே..
உருப்படப் போகின்றது
ஜயாசாமி கடவுளே யென்றாலும்
அழைத்தது யாரோ..?
என்றேதான் கேட்கும் உலகம்
பணத்தின் வழியால்..
குணத்தின் அழிவால்..
பிச்சைக்காரனாக அவனை நினைத்து..
உதவாத உலகமெங்கே..
உருப்படப் போகின்றது