பிச்சைக்காரனாக

ஜயாசாமி கடவுளே யென்றாலும்
அழைத்தது யாரோ..?
என்றேதான் கேட்கும் உலகம்
பணத்தின் வழியால்..
குணத்தின் அழிவால்..
பிச்சைக்காரனாக அவனை நினைத்து..
உதவாத உலகமெங்கே..
உருப்படப் போகின்றது

எழுதியவர் : (16-Jun-15, 12:11 pm)
பார்வை : 81

மேலே