இசையாக

பாடலை எழுதி
முடித்திருந்தேன்
இசையாக நீ
நடந்து வந்தாய் !
வீணை வயலின் புல்லாங் குழல்கள்
மௌனமாய் ஒதுங்கிச் சென்றன !
---கவின் சாரலன்
பாடலை எழுதி
முடித்திருந்தேன்
இசையாக நீ
நடந்து வந்தாய் !
வீணை வயலின் புல்லாங் குழல்கள்
மௌனமாய் ஒதுங்கிச் சென்றன !
---கவின் சாரலன்