தூரத்து பச்சை

காதலே
நீ
என் கையில் வராதவரை
தூரத்து பச்சை!
கைகளில் வந்தபிறகு
மணம் வீசும் ரோஜா!
கட்டி அணைக்கும் போது
மழை பொழியும் மேகம்!
கண்ணை விட்டு மறையும் போது
கரைந்துவிட்ட வானவில்........................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்