வேதியலின் விந்தைகள் - போட்டிக் கவிதை

எதிலும் கரையாத
தங்கத்தையே
கரைத்திடுமாம்
"ராஜதிராவகம் "

மூன்று பங்கு அடர்
ஹைட்ரோ குளோரிக் அமிலமும்
ஒரு பங்கு அடர்
நைட்ரிக் அமிலமும்
கலந்த கலவையாம் இது !

ஆனால் ....
பொன்மணியே !
என் கண்மணியே !
உன் மனதைக் கரைக்க
காதலில் குழைக்க
என்ன செய்ய ....??

எழுதியவர் : ராஜ லட்சுமி (21-Jun-15, 11:44 pm)
பார்வை : 288

மேலே