சுடுகாட்டில் அவன்

சுடுகாட்டில் .....
காதலன் ஆவி : பாவம் அவள்
என்னை திருமணம் செய்யாதது
நல்லதா போச்சு ....
என்னை திருமணம் செய்திருந்தால்
சிறு வயதிலே விதவையாகி இருப்பால்
என்று .............
சுடுகாடு : பாவம் இவன்
அவள் வேறொருவனை திருமணம்
செய்து கொண்டதனால் தான்
இறந்தான் என்று
இவனுக்கு தெரியவில்லை
---சத்தியன்