சத்தியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சத்தியன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jun-2015
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  10

என்னைப் பற்றி...

**********எனக்குள் ஒலிக்கும் பாரதின் சலங்கை ஒலி***********

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ? பராசக்தி - பாரதி .

என் படைப்புகள்
சத்தியன் செய்திகள்
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Jun-2015 4:35 pm

" பிறப்போ,
தாயின் கருவில்,
வளர்ப்போ,
இதோ இந்தத் தெருவில்"""

"எனக்குப் பெயர் இல்லை,
என் தாய் நீயே இல்லை ,

" எனக்கு உணவு,
குடுக்க முடியாமல்,
நீ என்னை
விலைக்கு விற்றாய்,
நீ மட்டும்
இதை
என் காதில்,

அன்றே சொல்லி இருந்தாலோ,
அறியா வயதிலும்,
உண்ண உணவே வேண்டாமே,
என்று மறுத்திருப்பேன் அம்மா""'

"இன்று உண்ண உணவு இருக்க ,
நீ இல்லா நிலையே அம்மா"""

"" அம்மா என்றுக் அழைக்க ,
அருகில் நீ இல்லை,
அதனால்தான்
நான் பார்க்கும்,
எல்லோரையும் அம்மா
என்றே அழைக்கிறேன் அ

மேலும்

இன்னும் வரிகள் கவனிக்க பட வேண்டும் நட்பே , முயற்சியுங்கள் உங்களால் முடியும் கவி நன்று Thamathamaaga கருத்திட்டதற்கு மனிக்கவும் 17-Nov-2015 6:20 pm
அருமையான படைப்பு! வாழ்த்துக்கள் 28-Jul-2015 9:51 am
கவி அருமை 27-Jul-2015 10:31 pm
மிக்க நன்றி 27-Jul-2015 8:26 pm
சத்தியன் - ஊ வ கணேசன் 311084 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2015 12:06 am

காலணியணியாத
சிறுவன் கையில்
விற்பனைக்காக சில காலணிகள்....

மேலும்

நன்றி ....நட்பே..... 29-Jun-2015 8:46 am
மிக்க நன்றி ஐயா.... 29-Jun-2015 8:45 am
மிக்க நன்றி ஐயா..... 29-Jun-2015 8:40 am
மிக்க நன்றி ஐயா... 29-Jun-2015 8:39 am
சத்தியன் - சத்தியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2015 8:59 pm

என் இதயத்தில்

உன்னை ஏற்றுகொள்ள முடியாது
என்று பிடிவாதமாய் இருக்கிறாள் ..
அது அவளின் விருப்பம் ----அது நியாயம்

ஆனால்......
என் இதயத்தில் இருந்து போ என்று சொல்லியும்
போகாமல் பிடிவாதமாய் இருக்கிறாளே ..
-----இது என்ன நியாயம்

மேலும்

---நன்றி நண்பர்களே 27-Jun-2015 12:05 pm
அதுதான் நண்பரே!!! காதலின் ஆட்டம் 27-Jun-2015 12:28 am
அதுதான் காதல் தோழரே... நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 12:25 am
சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) KESAVAN PURUSOTH மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-May-2015 8:29 pm

உன்னைச் சுமந்த செறுப்போடு...
உன்நினைவைச் சுமந்த என்இதயம்
தவம் செய்து கிடக்கின்றது
என்னைப் பிரிந்த காதலியே..
உன்னைத் தூக்கி சுமப்பதற்கு...

மேலும்

நன்றி நட்பே.. .தங்களின் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி 28-Jun-2015 2:23 pm
ஆஹா நல்ல கற்பனை வாழ்க 28-Jun-2015 12:54 pm
நன்றி நட்பே.. .தங்களின் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி 27-Jun-2015 7:33 pm
நல்லாருக்கு ... 27-Jun-2015 2:45 pm
சத்தியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2015 8:59 pm

என் இதயத்தில்

உன்னை ஏற்றுகொள்ள முடியாது
என்று பிடிவாதமாய் இருக்கிறாள் ..
அது அவளின் விருப்பம் ----அது நியாயம்

ஆனால்......
என் இதயத்தில் இருந்து போ என்று சொல்லியும்
போகாமல் பிடிவாதமாய் இருக்கிறாளே ..
-----இது என்ன நியாயம்

மேலும்

---நன்றி நண்பர்களே 27-Jun-2015 12:05 pm
அதுதான் நண்பரே!!! காதலின் ஆட்டம் 27-Jun-2015 12:28 am
அதுதான் காதல் தோழரே... நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 12:25 am
சத்தியன் - சத்தியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2015 12:36 pm

சுடுகாட்டில் .....
காதலன் ஆவி : பாவம் அவள்
என்னை திருமணம் செய்யாதது
நல்லதா போச்சு ....

என்னை திருமணம் செய்திருந்தால்

சிறு வயதிலே விதவையாகி இருப்பால்
என்று .............

சுடுகாடு : பாவம் இவன்

மேலும்

அடடா இதுதான் காதலா ?...... ம்ம்ம்ம்ம்ம் ....... 26-Jun-2015 1:41 pm
thank you 26-Jun-2015 12:44 pm
சுமையான வரிகள் நன்று 26-Jun-2015 12:42 pm
சத்தியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2015 5:38 pm

பெண்ணே உதவி செய்தேன்
நன்றி சொல்லவில்லை

என் காதலை சொன்னேன்
பதில் சொல்லவில்லை

இன்று உன்னால் இந்த மலையின் மேலிருந்து .....
குதித்து சகப்போகிறேன்
காப்பத்ததே ......காரணத்தை மட்டும் சொல் ,சொல்
என்று குதிக்கிறான்........


பெண் : காதலிக்கிறேன் என்று
எப்படி சொல்வாள்

பாவம் அந்த உமைப்பெண்.


--சத்தியன்

மேலும்

சத்தியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2015 12:36 pm

சுடுகாட்டில் .....
காதலன் ஆவி : பாவம் அவள்
என்னை திருமணம் செய்யாதது
நல்லதா போச்சு ....

என்னை திருமணம் செய்திருந்தால்

சிறு வயதிலே விதவையாகி இருப்பால்
என்று .............

சுடுகாடு : பாவம் இவன்

மேலும்

அடடா இதுதான் காதலா ?...... ம்ம்ம்ம்ம்ம் ....... 26-Jun-2015 1:41 pm
thank you 26-Jun-2015 12:44 pm
சுமையான வரிகள் நன்று 26-Jun-2015 12:42 pm
சுகுமார் சூர்யா அளித்த படைப்பை (public) ப்ரியஜோஸ் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
25-Jun-2015 10:21 pm

நீ
வெளியே செல்கையில்
வீட்டை ஏனடி
பூட்டிச் செல்கிறாய்?
உனக்கு தெரியாதோ?
உன் வீட்டில்
உன்னை விட‌
உயர்ந்தது எதுவுமில்லையென்று !!

மேலும்

நன்றி 25-Apr-2016 3:40 pm
அன்பை உயிராய் பார்பவர்க்கு பணமெல்லாம் ஒரு போருடாகத்து .........சிறப்பு ... 21-Apr-2016 9:46 am
நன்றி nanpe 14-Sep-2015 11:38 am
அன்பு அழகு.. அருமை 13-Sep-2015 9:29 pm
சத்தியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2015 5:10 pm

சிகரெட் பிடிப்பவன் :

: உனக்கு வாழ்வு கொடுத்தது

:என் வாழ்வை இழந்து விட்டேன்

: so ...

: இனி மேல்

:என்னால் உனக்கு
: வாழ்வு கொடுக்க முடியாது

**************** என்னை மன்னித்து விடு ***********************


___சத்தியன்

மேலும்

அருமை நண்பரே ! 26-Jun-2015 8:34 pm
நன்றி சார் 26-Jun-2015 11:15 am
சிந்தனை நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Jun-2015 1:38 am
சத்தியன் - சத்தியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2015 5:25 pm

****** அழகு******

அழகாகதான்
இருக்கிறது

பெண்களை விட
***பெண்மை***

மேலும்

நல்வரவு. மேலும் கவிதைகள் படைக்க வாழ்த்துகள்! 24-Jun-2015 6:09 pm
சத்தியன் - தப்தி செல்வராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2015 9:13 pm

புறாவைத் தூதனுப்பி
மடலைத் தபாலனுப்பி
ட்ரங் கால் புக் செய்து
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போனதம்மா..!

இன்றோ,
என் வேகத்திற்கு இணை ஏதுமில்லை
என்று மின்னலாய் வந்துவிட்டது
"இன்டர்நெட்" என்னும் இணையம்...!

மேஜையிலிருந்து மடியிறங்கி
மடியிலிருந்து கைக்குள்
புகுந்துகொண்டது இணைய உலகம்..!

வெளிநாட்டு ஆடை ஆபரணங்கள் முதல்
திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி வரை
ஆன்லைன் ஆர்டர் செய்ய வந்துவிட்டன
ஆயிரம் ஆயிரம் ஆப்ஸ்கள்..!

100 SMSஐ காலை மாலை என்று
சிக்கனமாய் செலவளித்த நாம்
வாட்சப் வரப்பிரசாதத்தால்
Hmm…K…Then....என்று
நிமிடத்திற்கு 100 தட்டுகின்றோம்..!

எந்த Pa

மேலும்

:) 30-Jun-2015 12:25 pm
வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஸ்ரீ :-) 30-Jun-2015 12:24 pm
கவிதை சிறப்பு :) 30-Jun-2015 12:18 pm
இக்காலத்தில் , அறிவை தேடிச் சாரதவர்கள் உண்டு . இது போன்ற பொழுதுபோக்கு அறிவியலை தேடிச் சாரதவர்கள் உண்டோ நண்பரே .. 24-Jun-2015 4:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (8)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மேலே