கௌரவம்

இந்த உலகில் வாழ்வில் மிகவும்
முக்கியமான ஒன்று கல்வி
அதுவே காசு வங்கியாக
மரி கொண்டு வருகிறது
அதுவும் தனியர் மையமாக்கப்
பட்ட பள்ளிகள் தன்......
*
ஆனால் இன்று உள்ள மக்கள்
தங்கள் கெளரவத்திற்கும்
அதிகம் பணம் இருக்கும் திமிருக்கும்
தனியார் பள்ளியில் தங்கள் குழந்தை கொண்டு சேர்கிர்கள்.......
*
அங்கு குழந்தைகள் படிக்க
சொல்லி கொடுமை படுத்துவது பெற்றோர்களுக் என்ன தெரியம்....
*

ஆனால் இன்று அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் கூட தங்கள் குழந்தைகள அரசு பள்ளியில் சேர்க்கமால் தனியார் பள்ளியில் சேர்கிறரர்கள்
*
எனவே தான் இன்று மக்கள் தங்கள் கௌரவம் மற்றும் பணம் ஆகியவை கொண்டு இப்போது கல்வி என்ற ஒரு பொக்கிசத்தை வாங்கிவிடுவர்கள் போல....

எழுதியவர் : சிங்கராஜ் (26-Jun-15, 3:10 pm)
பார்வை : 173

சிறந்த கட்டுரைகள்

மேலே