புல்லர்க்கு மிஃதே பொது - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

காதலென்று சொல்லிக் கடற்கரைக்குச் செல்லுகின்றார்;
காதலில்லை கத்தரிக் காயுமில்லை! – தோதில்லாப்
பொல்லார்க்கும் மற்றுப் புரிதலில்லா பொல்லாங்குப்
புல்லர்க்கு மிஃதே பொது!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Dec-25, 1:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 3

மேலே