வார்த்தை பூக்கள்

அன்பே.!

வார்த்தை பஞ்சம் வந்து
வறுமையில் வாடுகிறேன்.!
உன்னைப்பற்றி கவி
எழுத முயன்று.!

உன் பூக்கள்
பூக்கும் கண்களால்
வார்த்தை மலர்களை
மழையாய் பொழி.!

அதை மனதால் கோர்த்து
கவிதை மாலையாக உன்
கழுத்தில் சூடுகிறேன்.!

உன் கணவனாக.!!!!

எழுதியவர் : பார்த்திப மணி (29-Jun-15, 12:18 pm)
Tanglish : vaarthai pookal
பார்வை : 112

மேலே