இருவர்
இருவருக்கும்
இடையிலான
இடைவெளியை
இல்லாமல்
இயற்றுதல்
இனிது...
இல்லையேல்
இதய
இசை
இடியாகிடும்!
இருவருக்கும்
இடையிலான
இடைவெளியை
இல்லாமல்
இயற்றுதல்
இனிது...
இல்லையேல்
இதய
இசை
இடியாகிடும்!