எங்கடி வந்தாய் ~ செல்வமுத்தமிழ்

என்னை காதல் நெருப்பில் இட்டவளே !

கருவிழியாலே சுட்டவளே !

இட்ட நெருப்பில் நான் முழுவதுமாய் எறிந்துவிட்டேன்

இப்போதெங்கடி வந்தாய் ???

என் கல்லறைக்கு கண்(நீ)ர் வார்க்கவா ???

எழுதியவர் : chelvamuthtamil (30-Jun-15, 9:18 pm)
பார்வை : 209

மேலே