அம்மா டா
அவளிடமே காசு வாங்கி
சேலை எடுத்து கொடுத்தாலும்
"எம்மவன் வாங்கி கொடுத்தான்"
என்று சொல்ல
வேறு யாரால் முடியும்
அம்மாவை தவிர!
அவளிடமே காசு வாங்கி
சேலை எடுத்து கொடுத்தாலும்
"எம்மவன் வாங்கி கொடுத்தான்"
என்று சொல்ல
வேறு யாரால் முடியும்
அம்மாவை தவிர!