குட்டி
இறந்து புதையுண்டு போனாலும்,
இறுக்கம் நிறைத்து மறைந்தாலும்,
எப்போது நிழல் பார்த்தாலும்,
நின்று அழவைக்கிறது,
எனையும் கொண்டுபோன என் செல்ல நாய் !!
இறந்து புதையுண்டு போனாலும்,
இறுக்கம் நிறைத்து மறைந்தாலும்,
எப்போது நிழல் பார்த்தாலும்,
நின்று அழவைக்கிறது,
எனையும் கொண்டுபோன என் செல்ல நாய் !!