கொட்டாத​ பூ மழை

எட்டாத​ வானில் திட்டாக​ குவிந்து நிற்க்கும் மேகமே...!

ஒருமுறை மழையாக​ கொட்டிவிட்டு போனால் என்ன..​?

வானுக்கும் மண்ணுக்கும் அப்படி என்ன​ முரண்பாடு..?

வானம் முறண்டுபிடிக்க​..,
பூமி இங்கே வறண்டுகிடக்கிறது....!

இந்த​ இடைவெளியில் மனிதன்...,
புறண்டு படுக்கிறான்...!

இதற்கு காரனம் அவன்தான் என்பதை மறந்து....!

(வரட்சியைய் அடியோடு அழிக்க முல் மரங்களை( சீமை கருவை) வேரோடு பிடுங்கி எரித்துவிட்டு நல் மரங்களை( வேம்பு, புங்கை, புளி) நட்டு வளர்த்து பூமியைய் காப்பற்றுங்கள்)​.....

எழுதியவர் : siragu ramesh (11-Jul-15, 9:10 am)
பார்வை : 270

மேலே