ஞானம்
எல்லா பொத்தான்களையும்
போட்டு விட்ட பிறகே ..
தெரிந்தது..
ஒன்று மிச்சமிருப்பதும்
ஏறுமாறாய் ..
சட்டையை
போட்டிருப்பதும் ..
தெரிந்தபிறகும் ..
அப்படியே போவோமா என்ன..?
எல்லா பொத்தான்களையும்
போட்டு விட்ட பிறகே ..
தெரிந்தது..
ஒன்று மிச்சமிருப்பதும்
ஏறுமாறாய் ..
சட்டையை
போட்டிருப்பதும் ..
தெரிந்தபிறகும் ..
அப்படியே போவோமா என்ன..?