குழந்தைமை 3

நான்
படியிறங்கி
வந்தபோது
கீழ்வீட்டுக் குழந்தையொன்று
எனைப் பார்த்துச் சிரித்தது
என்பதோடு
முடிந்துவிட்ட
இந்தக்கவிதையை
இப்படியே
இயல்பாய்
ஏற்றுக்கொண்டுவிட மாட்டீர்களா
என்ன

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (14-Jul-15, 12:44 am)
பார்வை : 125

மேலே