thai

தாய்
ஒரு பிறவி கொடுக்க
தான் மறு பிறவி எடுக்கும் ...ஒரு
தனிப்பிறவிதான் ..தாய் .
அனைவருக்கும் தெரியும்
பிரசவ வழி.....ஆனால் ..
அவளுக்கு மட்டுமே தெரியும்
பிரசவ வலி.
தாய்
ஒரு பிறவி கொடுக்க
தான் மறு பிறவி எடுக்கும் ...ஒரு
தனிப்பிறவிதான் ..தாய் .
அனைவருக்கும் தெரியும்
பிரசவ வழி.....ஆனால் ..
அவளுக்கு மட்டுமே தெரியும்
பிரசவ வலி.