அழுவதற்கு நாதியில்லை

மீண்டும்
என்னை காதலிக்காதே .....
அழுவதற்கு நாதியில்லை ...
கண்ணீரும் இல்லை ...!!!

உன்
நினைவுகளின் ஈட்டிகள்
தினமும் இதயத்தை சல்லடை ...
போடுகிறது - அப்போதும் ...
என் இதயம் சிரித்தபடியே ...
துடிக்கிறது ......!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Jul-15, 8:03 pm)
பார்வை : 278

மேலே