யார் சொல்வார் இதை -கார்த்திகா

இலையுதிர் மரமொன்றின்
தவத்தினால் சிறுகிளைகளை
பறித்த காற்று
மிச்சம் விட்டு வைத்தது
பூக்கொய்த தழும்புகளை..

எழுதியவர் : கார்த்திகா AK (24-Jul-15, 11:38 am)
பார்வை : 173

மேலே