பாவை சிலை

உன் ஊடலால் பாவை சிலை
பார்வையின்றி ஆனேன் இன்று
ஊமை சிலையாக செங்கதிரவனே
உன் ஒளியளித்த்து இந்த
சிற்ப சிலையை காவிய சிலையாக
மாற்ற வேண்டும் என்று
வினவும் உந்தன்
அன்பு பெண்சிலை

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (29-Jul-15, 12:44 pm)
Tanglish : pavai silai
பார்வை : 128

மேலே